இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் புதிதாக அழைப்பு கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. முதல் தர கழகங்களில் இடம்பெறாத வீரர்கள்...
Read moreஇலங்கையின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் ஏஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் அவரை இலங்கை குழாத்தில் இணைத்துக்கொள்ள தேர்வாளர்கள் தீர்மானித்துள்ளனர்....
Read moreஅணுவாயுதங்கள் தொடர்பில் அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட New START உடன்படிக்கையில் பங்குபற்றுவதை ரஷ்யா இடைநிறுத்துவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று அறிவித்துள்ளார். மொஸ்கோ நகரில் ஆற்றிய உரையில்...
Read moreஎம்பயர் எஸ்டேட் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரிய மெகா நகரத்தை உருவாக்குவதற்கு சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு முகாப் என பெயரிடப்பட்டு உள்ளது. அரபு...
Read moreசென்னையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டிடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். சென்னை, சென்னை அண்ணாசாலையில் அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் வங்கி மற்றும் 2...
Read moreஸிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் மூத்த மகனான ரொபர்ட் முகாபே ஜூனியர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற விருந்து நிகழ்வொன்றில் கார்கள்...
Read moreசீனாவின் கடன் மறுசீரமைப்பைப் புறந்தள்ளி இலங்கைக்குச் சர்வதேச நாணய நிதியம் கடனை வழங்கினால், பணவீக்கத்தின் வேகம் கட்டுக்குள் இருந்தாலும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே...
Read moreஇலங்கையில் பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் சந்தையில் அதிகரித்துள்ள இறக்குமதி பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இலங்கைக்கு அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், ஆரஞ்சு...
Read moreதென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஆரம்பப் போட்டியில் அதன் சொந்த மண்ணில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி வெற்றிகொண்ட இலங்கை, கடைசி லீக் போட்டியில் நியூஸிலாந்திடம் மிக மோசமான தோல்வி...
Read moreஅயர்லாந்துக்கு எதிராக ஜீகுவேபேர்ஹா, சென் ஜோர்ஜ் விளையாட்டரங்கில் திங்களன்று (20) மழையினால் தடைப்பட்ட 2ஆம் குழு போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 5 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா,...
Read more