சிறுவர்களது எலும்புக்கூடுகள் உட்பட 240 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள, இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மேலும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்காக கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படாததால்...
Read moreகொழும்பில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் மொழிக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என இலங்கை தமிழ் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது...
Read moreமன்னார் தீவில் மின் உற்பத்திக்கான காற்றாலைகளை நிறுவும் திட்டம் தொடர்பாக மூண்டிருக்கும் குழப்பநிலைக்கு படைபலத்தை பயன்படுத்தாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் நாட்டம் காட்டுமாறு அரசாங்கத்திடம் தேசிய...
Read moreபாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சை தற்காலிகமாக தாமதமாகும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ அறிக்கை வெளியிட்டுள்ளார். பாடசாலைகளில்...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அர்ச்சுனா எம்.பி...
Read moreஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் பத்தாம் திகதி முதல் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் அசல் இணைய தொடர் வரிசையில் ஒளிபரப்பாகவுள்ள 'வேடுவன்' எனும் இணையத் தொடரின் முன்னோட்டம்...
Read more'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் :தி ராஜா சாப் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஹாரர் ஃபேண்டஸியால் உருவான இந்த முன்னோட்டம் வெளியான...
Read moreமன்னார் நகர பகுதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு மக்களின் எதிர்ப்பையும் மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு...
Read moreமொனராகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவனின் தாக்குதலுக்குள்ளாகி ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (01) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
Read moreவங்கியொன்றின் பண வைப்பு இயந்திரத்தில், பெண்ணொருவரின் பணத்தை வங்கிக்கணக்கொன்றுக்கு வைப்பிலிட உதவி செய்வது போல் வந்த இளைஞன், அந்தப் பணத்தை தனது வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு, பெண்ணை ஏமாற்றிச்...
Read more