ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நிழற்குடை – திரைப்பட விமர்சனம்
May 11, 2025
கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் நேற்று (18) கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
Read moreமின் கட்டண உயர்வுக்கு எதிராக நாளைய தினம் இரவு 7 மணிக்கு அனைத்து மின் விளக்குகளையும் அணைக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய...
Read moreவிடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக சில நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுடன் அவை உறுதிப்படுத்தப்படவில்லை அவை உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் எனவே இன்னும் இரண்டு மாதங்கள்...
Read moreமட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு நோய்க்கு இலக்காகி போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 22 வயது இளைஞரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (18) உயிரிழந்துள்ளார். ...
Read moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதியை வழங்குவது கடினம் என திறைசேரி அறிவித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இது தொடர்பான இறுதி தீர்மானத்தை...
Read moreஇராணுவ சேவையிலிருந்து விலகியவர்களுக்கு மீண்டும் சேவையில் இணைவதற்காக பொது மன்னிப்பு வழங்கப்பட்ட போதிலும், முப்படையை சேர்ந்த மேலும் 30,000 பேர் இன்னும் சரணடையவில்லை என்பதை பாதுகாப்பு தரப்பினர்...
Read moreநாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை (20) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஜனவரி...
Read moreநாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்திற்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொழும்பு தாஜ்...
Read moreபயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்துள்ளார் பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றாததன் காரணமாக இலங்கை...
Read moreஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடா மற்றும் அமெரிக்காவைப்போன்று தமது நாடு தடைகளை விதிக்குமா? என்று பின்லாந்து அரசாங்கத்திடம் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ கேள்வி எழுப்பியுள்ளார்....
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures