மாற்றத்தை ஏற்படுத்த முனையும்போது, ஏற்படுத்தும்போது அது கடினமானதாகத்தான் இருக்கும். ஆனால் எல்லோரும் ஒன்றிணைந்து விடாமுயற்சியுடன் முயன்றால் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர்...
Read moreகிளிநொச்சி கம நல சேவை நிலையத்தினால் வயற்காணி உரிமையாளர் அல்லாதவர்களிடமிருந்து முறையற்ற விதத்தில் ஏக்கர் வரி அறவிடப்பட்டுள்ளதுடன் உரிய ஆவணங்கள் இல்லாது உரமானிய விடுவிப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்வேறு...
Read moreவடக்கில் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக இனவாதத்தை விதைத்ததன் பிரதிபலனையே ஜே.வி.பி தற்போது அறுவடை செய்கிறது என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்....
Read moreகடையடைப்பு போராட்ட அறிவிப்பு வந்தவுடனையே ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பிமல் (Bimal Rathnayake) உள்ளிட்டவர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம். ஏ சுமந்திரன்...
Read moreநடிகை கஸ்தூரி இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இவர் தமிழ்நாட்டு மக்களுக்காக மாத்திரமின்றி ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பவர். சில மாதங்களின் முன்னர்...
Read more'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'தலைவன் தலைவி' படத்தின் வெற்றி விழா - ரகசியமாகவும், எளிமையாகவும் சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மையான வேடத்தில் நடித்து வெளியான 'தலைவன் தலைவி ' திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. படத்தில் நிறைகள் இருந்தாலும்.. குறைகள் பெரிதாக இருந்ததால் வெற்றி கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் வணிக அழுத்தங்களால் 'தலைவன் தலைவி 'திரைப்படம் இந்திய...
Read moreயாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம்...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தாலையிட்டு மட்டு நகர் பகுதியை தவிர ஏனைய பல பிரதேசங்களில் கடைகள் திறக்கப்பட்டு வழமை போல மக்களின் திங்கட்கிழமை (18) இயல்பு வாழ்கை இடம்பெற்றது. ...
Read moreகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வழியனுப்ப செல்பவர்கள் உட்பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமானசேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது....
Read moreஎரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது லஞ்ச ஊழல் ஆணைக்குழு (CIABOC) நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு இலங்கை உரக்...
Read more