நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவுக்கும் (Ali Zahir Moulana)...
Read moreதேர்தல்கள் ஆணைக்குழு நியாயமான முறையில் செயற்படவில்லை. 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெப்ரல் அமைப்பு ஒரு தரப்பிடமிருந்து கப்பம்...
Read moreஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் (ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி) 51 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி...
Read moreஉள்நாட்டு இறைவரித் திணைக்களம்,மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் மாத்திரம் 1680 பில்லியன் ரூபாவை திரட்டிக் கொண்டுள்ளன. மதுவரி...
Read moreநடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா நாளை நடைபெற உள்ளது. கட்சிக் கொடியை ஏற்றி வைப்பதோடு, கொடிப் பாடலையும் வெளியிடுவதாக விஜய் தெரிவித்துள்ளார். ...
Read moreஇந்த நாட்டிலே அநியாயம் செய்கிற,கொடூரமாக செயல்படுகின்ற, ஜனாஸாக்களை எரித்த, எதிர்ப்பதற்கு உத்தரவிட்ட கூட்டம் இன்று ரணில் விக்ரமசிங்கவுடன் கை கோர்த்துள்ளனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
Read moreநெற்பயிர்ச் செய்கைக்கான உரம் கொள்வனவு செய்வதற்கான உர மானியத்தை அடுத்த வருடம் முதல் 10,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும்...
Read moreஅரகலய போராட்டத்தை நிர்மாணித்தவர்களில் ஜனாதிபதி ரணிலும்(ranil) ஒருவர் என சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) குற்றம் சாட்டியுள்ளார். சிஸ்டம் சேஞ்ச் என்ற...
Read moreஅதி தீவிர சிங்கள வாக்குளை பெற்றுக் கொள்வதே நாமல் ராஜபக்சவின் (Namal Rajapaksa) நோக்கம் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரதான வேட்பாளர்களுடன் போச்சுவார்த்தை...
Read moreஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வெற்றிக்காக நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவேன். எம் மீதான மக்கள் நம்பிக்கை இன்றும் உறுதியாக உள்ளது. நிச்சயம் வெற்றிப் பெறுவோம்...
Read more