பிரான்ஸின் தலைநகரில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் குண்டு எறிதல் போட்டியில் பங்குற்றிய இலங்கையின் மாற்றுத்திறனாளி பாலித்த பண்டார 5ஆம் இடத்தைப் பெற்றார். இலங்கை...
Read moreஎம்மை இந்திய தமிழர்கள் என்றே அடையாளப்படுத்துகிறார்ள். இலங்கையர்களாக எம்மை இன்றும் அங்கீகரிக்கவில்லை. அர்த்தமுள்ள குடியுரிமையை கோருகிறோம். இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஜனாதிபதி ஜனாதியாகும்...
Read moreரணில் - அனுர டீல் அரசியல் இன்று வலுவானதாக காணப்படுகிறது. ஒருமித்த நாடு என்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தனது கொள்கை...
Read moreஅரசியலமைப்பை மதித்து அதன் சட்ட ஏற்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் மக்கள்மயப்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியான அரசாட்சி ஒன்றுக்கு தலைமைத்துவத்தை வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித்...
Read moreவடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் மக்கள் ஆதரவு பொது வேட்பாளருக்குத் தான் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார். தமிழ்ப்...
Read moreகனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் முடிசூட்டு பதக்கத்தை இம்முறை கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகிய இரு புலம்பெயர் தமிழர்கள் பெற்றுள்ளனர். கனேடிய...
Read moreஇத்தாலியப் பெண் ஒருவரை பலாத்காரமாக காரில் ஏற்ற முயன்ற தேரர் ஒருவர் மீது அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, இத்தாலியப் பெண் நேற்று...
Read moreதெற்கின் தேர்தல் வெற்றி தினம் என்பது தமிழர்களுக்கு இன்னும் ஒரு கரி நாள் என்பதை வெளிப்படுத்துவோம். அதுவே எமக்கான தேர்தல் வெற்றியாக அமையட்டும் என சமூக நீதிக்கான...
Read moreநடிகர் அபிஷேக் குமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'தலைவெட்டியான் பாளையம்' எனும் புதிய நகைச்சுவை இணைய தொடர் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி வெளியாகிறது....
Read moreவட மாகாண மெய்வல்லுநர் 2024 போட்டிகளில் வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி சாதனை...
Read more