Easy 24 News

முக்கிய செய்திகள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

சம்பூர் மனித எச்சங்கள் தொடர்பான வழக்கில் அகழ்வு மேற்கொள்வதற்காக மாகாண மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட உத்தேச பட்ஜட்டின் அனுமதியானது செவ்வாய்க்கிழமை (2) கிடைக்கப் பெறாமையால் இவ்வழக்கானது இம்மாதம்...

Read more

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு 

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (2) மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் இதுவரை 222 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில்...

Read more

சஜித்தை நெருங்கிய கைது! வலுவான சாட்சியத்துடன் இறுதிக்கட்டத்தில் விசாரணை

எதிர்க்கட்சியின் முன்னணி அரசியல்வாதி ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க குற்றப்புலானாய்வு திணைக்களம் தயாராகியுள்ளதாக தென்னிலங்கை வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சராக இருந்த காலத்தில் பொது ஊழியர்களை தனிப்பட்ட...

Read more

அதர்வா நடிக்கும் ‘தணல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அதர்வா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' தணல் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ரவீந்திர மாதவா...

Read more

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘ பாம் ‘ படத்தின் இசை & முன்னோட்டம் வெளியீடு

தன்னுடைய குரலால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும்' பாம்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக...

Read more

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை : யாழில் உறுதியளித்த அநுர

செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார். அத்துடன் இந்த விடயம் குறித்து...

Read more

மன்னாரில் 30 ஆவது நாள் போராட்டம் ; கற்கடந்த குளம் கிராம மக்கள் கலந்து கொண்டு ஆதரவு

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை (01) 30 ஆவது...

Read more

ஜனாதிபதியின் கவனத்தைப் பெற மயிலிட்டியில் காணி உரிமையாளர்கள் போராட்டம் – பொலிஸார் அராஜகம்! 

மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காகச் சென்ற ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக, வலி. வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்க...

Read more

ஐனாதிபதியால் யாழ் நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் எண்ணிமப்படுத்தல் ஆரம்பம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை வைபவ ரீதியாக...

Read more

ரணிலுக்கு வருகிறது மற்றுமொரு பேரிடி! தொடரும் விசாரணைகள்

2015 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து முழுமையான விசாரணையைத் தொடங்க அரசாங்கத்தின் சட்டத் துறை செயல்பட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

Read more
Page 27 of 920 1 26 27 28 920