Easy 24 News

முக்கிய செய்திகள்

தேவைக்கு அதிகமாக பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம்

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக மக்கள் அதிகளவில் பொருட்களைப் பதுக்கி வைப்பதாகவும், தேவையற்ற பீதியை உருவாக்கத் தேவையில்லை என்றும் நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது....

Read more

அத்திப்பட்டி போல புதைந்த கிராமங்கள்! தேடும் இந்திய மீட்புக் குழுக்கள்!

இலங்கையில் தித்வா சூறாவழி ஏற்படுத்திய அழிவுகள் இன்னமும் முழுமையாக வெளியுலகுக்கு தெரியவரவில்லை. இதுவரை வெளிவந்த செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வெள்ளம்,மற்று மண் சரிவுகள் காரணமாக இன்னமும் மீட்புக்குழுக்கள்...

Read more

உயர்தர பரீட்சை உட்பட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு

2025 உயர்தரப் பரீட்சை மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...

Read more

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் கோவிலும் வெள்ளத்தில் மூழ்கியது

டித்வா புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் முல்லைத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் ஆலயத்தை சூழ நின்ற மரங்களும்...

Read more

அரசாங்க அலட்சியத்தால் அதிகரித்த பாதிப்புகள் – தலதா அதுகோரலின் குற்றச்சாட்டு

நிலவும் சீரற்ற காலநிலை குறித்து காலநிலை அவதானிப்பு மத்திய நிலையம் முன்கூட்டியதாகவே எதிர்வு கூறியுள்ளது. இந்த எதிர்வுகூறலை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவத்துக்கான முன் ஆயத்த...

Read more

பலாலி பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்த வெள்ள நீர்

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் பாதுகாப்பு படைகளின் முகாம்கள் மற்றும் அலுவலகங்களும் பாதிப்படைந்துள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பொலிசார் பல்வேறு...

Read more

நல்லூர் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியது – போக்குவரத்து பாதிப்பு  

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற வானிலையால் நல்லூர் ஆலயத்துக்கு அருகாமையில் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.  இதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Read more

இரணைமடு குளம்: நீர்மட்டம் குறைந்ததால் வான்கதவுகள் படிப்படியாக மூடப்படுகின்றன

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாலும், நீர் வரும் வீதம் தணிந்துள்ளதாலும் குளத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள வயல் நிலங்களைப் பாதுகாக்கும் நோக்கில், குளத்தின் வான்கதவுகளைப் படிப்படியாக மூடுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Read more

பட்டப்பகலில் யாழில் இளைஞன் வெட்டிப் படுகொலை

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளான்.  திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை (30) காலை...

Read more

மட்டக்களப்பில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல்கள்!

மட்டக்களப்பிலும் பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் மாவீரர் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாறு நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி...

Read more
Page 25 of 974 1 24 25 26 974