ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஜப்பானின் ஒசாக்காவில் காலிங்க முதலிடத்தைப் பெற்றார்
May 12, 2024
வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவரின் ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது...
Read moreஇலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் உணவுப்பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக உணவுதிட்டமும் ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனமும் தெரிவித்துள்ளன. 2023 பெப்ரவரி மார்ச் மாதம் முன்னெடுக்கப்பட்ட உணவு...
Read moreமத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்கனை சத்தாரத்ன தேரர் மற்றும் நகைச்சுவை மேடைப் பேச்சாளர் நடாஷா ஆகிய இருவரும்...
Read moreநேபாளத் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றுவந்த மத்திய ஆசிய மகளிர் கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 5ஆம் இடத்தைப் பெற்றது. கிர்கிஸ்தானுக்கு எதிராக வார இறுதியில் நடைபெற்ற நிரல்படுத்தல் ...
Read moreயாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு இன்று திங்கட்கிழமை கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி...
Read moreசெவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பதிவு...
Read moreடொலர்களை சம்பாதிப்பதன் ஊடாக நாட்டில் ரூபாயின் பெறுமதியை வலுப்படுத்த வேண்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க...
Read moreகடந்த வாரம் இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு 27.05.2023...
Read moreஇந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்துள்ளார் இந்திய பாரம்பரியப்படி திறப்பு விழா: புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. முதலில் கணபதி...
Read moreமகாவலி அதிகார சபையின் செயல்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கும் தமிழர்களை இன...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures