முக்கிய செய்திகள்

ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கொள்ளை ; வர்த்தகரின் உதவியாளர் உள்ளிட்ட மூவர் கைது

வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவரின் ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய  மூவர் கைது...

Read more

கிளிநொச்சி, நுவரெலியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் உணவுபாதுகாப்பின்மை அதிகளவில் | ஐநா

இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் உணவுப்பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக உணவுதிட்டமும் ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனமும் தெரிவித்துள்ளன. 2023 பெப்ரவரி மார்ச் மாதம் முன்னெடுக்கப்பட்ட உணவு...

Read more

கைதான இராஜாங்கனை சத்தாரத்ன தேரருக்கு விளக்கமறியல்

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்கனை சத்தாரத்ன தேரர் மற்றும் நகைச்சுவை மேடைப் பேச்சாளர் நடாஷா ஆகிய இருவரும்...

Read more

கிர்கிஸ்தானை வென்ற இலங்கை 5ஆம் இடத்தைப் பெற்றது

நேபாளத் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றுவந்த மத்திய ஆசிய மகளிர் கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 5ஆம் இடத்தைப் பெற்றது. கிர்கிஸ்தானுக்கு எதிராக வார இறுதியில் நடைபெற்ற  நிரல்படுத்தல் ...

Read more

யாழ்.நகரில் விடுதியில் தங்கி இருந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு இன்று திங்கட்கிழமை  கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி...

Read more

30 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருள் கோட்டா அதிகரிப்பு – மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு

செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல்  அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பதிவு...

Read more

கடுமையான வீழ்ச்சியை சந்திக்கப் போகும் இலங்கை ரூபாயின் பெறுமதி! அபாய நிலை குறித்து அறிவிப்பு

டொலர்களை சம்பாதிப்பதன் ஊடாக நாட்டில் ரூபாயின் பெறுமதியை வலுப்படுத்த வேண்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க...

Read more

சர்வதேச சிலம்பம் போட்டியில் 2 ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட வீர வீராங்கனைகளுக்கு பாராட்டு

கடந்த வாரம் இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு 27.05.2023...

Read more

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்துள்ளார் இந்திய பாரம்பரியப்படி திறப்பு விழா: புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. முதலில் கணபதி...

Read more

பறிபோகும் நிலையில் 37 தமிழ் கிராமங்கள் | இன அழிப்பின் நீண்டகால தந்திரமே மகாவலி | சார்ள்ஸ்

மகாவலி அதிகார சபையின் செயல்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கும் தமிழர்களை இன...

Read more
Page 233 of 648 1 232 233 234 648
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News