Easy 24 News

முக்கிய செய்திகள்

விளையாட்டில் சேர்க்க மறுத்ததால் தகராறு ; 14 வயதுடைய சிறுவன் காயம்!

களுத்துறையில் பயாகலை - துவகொட பிரதேசத்தில் சிறுவனால் தாக்கப்பட்டு மற்றுமொரு சிறுவன் காயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர். துவகொட பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய சிறுவனே இவ்வாறு...

Read more

எல்ல பஸ் விபத்து ; படுகாயமடைந்த தங்காலை நகர சபையின் பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் செப்டெம்பர் 04 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தங்காலை நகர சபையின் பெண்...

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு விழா செப்டம்பர் 20ஆம் திகதி

ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 6ஆம் திகதி இடம்பெற  இருந்த நிலையில்  அது ஒத்திவைக்கப்பட்டு, தற்போது எதிர்வரும் 20ஆம் திகதி...

Read more

அநுர கட்சி அமைச்சர்களுக்கு அழைப்பாணை! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

காணி அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் பல தரப்பினரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாட்டின் காணிகளை நிர்வகிக்க தேசிய திட்டத்தை வெளியிட உத்தரவிடக் கோரி...

Read more

நாயைப்போல சுட்டு வீதியில் வீசப்பட்ட ஊடகவியலாளர்! கேட்டு மகிழ்ந்த மகிந்த

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க (Lasantha Wickramatunga) மாட்டைச் சுடும் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கு பலதரப்பட்ட காரணங்கள் தெரிவிக்கப்பட்டது. தென்னிலங்கை இராணுவத்தரப்பினர் இந்த கொலையை செய்யவில்லை என்ற...

Read more

நாமலின் திருமணத்தில் அரச நிதி துஷ்பிரயோகம்! உயர் நீதிமன்றின் தீர்ப்பு

நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வுக்காக 2019 இல் இலங்கை மின்சார சபையின் (CEB) மின்சாரம் தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்...

Read more

ஒரு போதும் விலக மாட்டேன்.! மகிந்தவின் அதிரடி அறிவிப்பு

தனது விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறும் போது, அரசியலை விட்டு ஒருபோதும் செல்லப்போவதில்லை என முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். தான் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்...

Read more

தனது மேன்முறையீட்டு மனுவை மீளப்பெற்ற முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை அவரது சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து இன்று  (11) மீளப்பெற்றுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தினால்...

Read more

விடுதலைப் புலிகளுக்கு அநுரவின் வாக்குறுதி: சபையில் வெடித்த சர்ச்சை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கும் அளித்த வாக்குறுதிகளின்படி அரசாங்கம் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக (D. V. Chanaka) குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த விடயத்தை...

Read more

அற்புதன், மகேஸ்வரி, ரூபவாஹினி ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பியினரே! – சதா

தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன், சட்டத்தரணி மகேஸ்வரி, ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா உள்ளிட்ட பலரை படுகொலை செய்தவர்கள் ஈ.பி.டி.பியினரே. இப்படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள்...

Read more
Page 20 of 919 1 19 20 21 919