'அருந்ததி', 'பாஹ்மதி', 'பாகுபலி' ஆகிய படங்களில் மூலம் பிரபலமான நடிகை அனுஷ்கா ஷெட்டி கதையின் நாயகியாக நடித்திருக்கும் காடி ( Ghatti) படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்...
Read moreபலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அதிகாரப் போர் தற்போது மனித பேரழிவாக உருவெடுத்து வருகிறது. இந்தப் பேரழிவை தடுப்பதற்கு அஹிம்சை மாத்திரமே ஒரே வழியாகும் என எதிர்க்கட்சி தலைவர்...
Read moreநாட்டில் இனி ஐம்பது வருடங்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே ஆட்சியில் இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வு தொடர்பில்...
Read moreஜனாதிபதி அநுரவை (Anura Kumara Dissanayake) குறி வைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது....
Read moreதமிழ் திரையுலகில் சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கான நடிகராக உலா வரும் விமல் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு ' வடம் ' என...
Read moreஇலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு வெளியேறுவதாக என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்...
Read moreஇசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர்...
Read moreஎஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (07) நடைபெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) ரி20 லீக் உள்ளூர் மும்முனை கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் சாமிக்க கருணாரட்ன சகலதுறைகளிலும்...
Read moreஅரலகங்வில, தியபெதும சந்தி பகுதியில் 40 வயதுடைய பெண்ணொருவர் குடும்ப தகராறினால் நேற்று வியாழக்கிழமை (07) இரவு அவரது கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மெதயெல்ல...
Read moreபாரதூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தாலேயே ஜே.வி.பி தலைவர் கூட கொல்லப்பட்டார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று(06) நடைபெற்ற விவாதத்தில்...
Read more