Easy 24 News

முக்கிய செய்திகள்

கனடா நினைவு தூபி இலங்கையில் சிலரின் முகமூடிகளை கிழித்திருக்கின்றது | ஈ.பி.டி.பி

கனடாவில் எம்மவர்களினால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதா? இலங்கையில் வாழும் எமது மக்களுக்கு வலுப்படுத்துமா? போன்ற கேள்விகளுக்கு அப்பால், குறித்த நினைவுத் தூபியானது இலங்கையில் பலரின்...

Read more

தமிழினப்படுகொலையை மறுக்கும் சிங்கள பேரினவாதிகள்: கொந்தளிக்கும் சிறீதரன்

ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறும் சிங்களப் பேரினவாதிகள், உலகத்தின் கண்களையும், மனச்சாட்சியையும் மறைக்கப் பார்ப்பதாக தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்....

Read more

யாழில் தேசிய மக்கள் சக்தியை விட்டு விலகிய உறுப்பினர்

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் (Jaffna)  - கோப்பாய் தொகுதி உறுப்பினர் ஒருவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் சிவில்...

Read more

வடக்கில் பறிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பதவிகள் – பறந்த கடிதம்

பொதுமக்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, வடக்கு மாகாணத்தின் சில திணைக்களத் தலைவர்கள் மற்றும் சில பிரதேச சபைச் செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

Read more

ஆனையிறவு உப்பின் பெயர் விவகாரம் – அம்பலமான உண்மை: வெடித்த சர்ச்சை

வடபகுதியில் அமைந்துள்ள ஆனையிறவு உப்பளமானது தேசிய மக்கள் சக்தி (Npp) அரசாங்கத்தினால் அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதன்போது ஆனையிறவு உப்பு என்ற பெயரில் பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட...

Read more

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’: சிக்கலில் சந்தானம்

நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, ‘தி ஷோ பீப்பிள்’ சார்பில் ஆர்யா வழங்கும் படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. இந்த படத்தில் இடம்பெற்றுள், ‘சீனிவாசா கோவிந்தா’ பாடலால்...

Read more

மீண்டும் இந்தியில் கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், மீண்டும் இந்தி சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த ஆண்டு அவர், ‘பேபி ஜோன்’ என்ற...

Read more

புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

தமிழினப் படுகொலை வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று (15) புதுக்குடியிருப்பு, கோம்பாவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் கோம்பாவில் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.  இறுதி யுத்த காலமான 2009ஆம்...

Read more

ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்து தெரிவித்து சிறீதரன் எம்.பி கடிதம்

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன்...

Read more

கிளிநொச்சியை சென்றடைந்தது தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்தி பவனி

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று (14) காலை ஆரம்பமான...

Read more
Page 154 of 979 1 153 154 155 979