கனடாவின் பிராம்ப்டனில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை நிறுவியதற்காக பிரம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும்,...
Read moreமறைந்த 'கேப்டன்' விஜயகாந்த்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் விஜயகாந்த் கதையின் நாயகனாக நடித்து வரும் 'கொம்பு சீவி' எனும் படத்தின் புதிய தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்....
Read moreயாழ்ப்பாணத்தில் உள்ள பழைய பூங்கா வளாகத்தில் இனிவரும் காலத்தில் எந்த திணைக்களத்துக்கும் காணி வழங்குவதில்லை எனவும், பழைய பூங்கா வளாகத்திற்கென நம்பிக்கை நிதியம் உருவாக்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ...
Read moreமுன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில்,...
Read moreபிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் மகாராணிக்காக காணிகளை கையகப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை தற்போது தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது. அந்த...
Read moreஇன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) உரையாற்றும் போது சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. நிலையியற் கட்டளையின் படி, சிவஞானம்...
Read moreநாங்கள் மாற்றத்துக்காக வாக்களித்தாலும் இதுவரையில் எங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படவில்லை எனவும் இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் எங்களுக்கான மாற்றம் ஏற்படும் என நம்புவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார...
Read moreசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கபாலி' படத்தில் அவரது மகளாக நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகை சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக அதிரடி எக்சன்...
Read moreஅமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் சமூக ஊடகக் கணக்குகளைப் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் போலியான சமூக ஊடகக் கணக்குகள் சமீபத்தில் அதிகரித்து வருவதை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவதானித்துள்ளது....
Read moreபாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினர் ஐரோப்பிய ஒன்றிய உயர்ஸ்தானிகர், அமெரிக்க மற்றும் சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் செவ்வாய்க்கிழமை (20) சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளனர்....
Read more