செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையொழுத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து எழுந்துள்ள அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களினது கூட்டமொன்று எதிர்க்கட்சித் தலைவர்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் தெரிவிப்பது கவலை அளிப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார். குறித்த...
Read moreவடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைப்பாட்டிலையே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு காணப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் முன்னிலையான போது ஏற்பட்ட மின் தடை அவருக்கு மரண தண்டனை விதிக்கும் முடிவின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தான்...
Read moreமறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'உருட்டு உருட்டு' எனும் படத்தில் இடம்பெற்ற 'கோங்குரா ஏங்குறா' என்ற பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும்...
Read more1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சித்தாண்டி பகுதியில் இடம்பெற்றதான சுற்றிவலைப்பின்போது நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நினைவேந்த நிகழ்வானது இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (24) ...
Read moreஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை திங்கட்கிழமை (25) காலை 8.00 மணி முதல் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். வைத்தியர்கள்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது முன்வைக்கப்பட்டுள்ள பட்டலந்த விவகாரம் மற்றும் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய போவதில்லை. அரசியல் பழிவாங்களுக்காகவே...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்ட அதே குற்றச்சாட்டுகள் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீதும் சுமத்தப்படுவதாக தூய ஹெல உறுமய தலைவர் உதய...
Read more