Easy 24 News

முக்கிய செய்திகள்

நாட்டில் பதிவாகும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 89 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் போது 48 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர்...

Read more

“புதிய பயங்கரவாதச் சட்ட வரைவு: ‘வெள்ளை அறிக்கை’யை உடனடியாக வெளியிடக் கோரி நீதியமைச்சரிடம் கடிதம்”

புதிய பயங்கரவாதச் சட்ட வரைவு தொடர்பாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த “வெள்ளை அறிக்கை”யை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் பேரவை இயக்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 250...

Read more

முடிவுக்கு வந்த ரணிலின் அரசியல் வாழ்க்கை: அநுர தரப்பு வெளிப்படை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எஞ்சிய அரசியல் வாழ்க்கை பிணை பெறுவதற்காக வெளிவந்த நோய்கள் காரணமாக முடிவுக்கு வந்துள்ளதாக விவசாய அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார். இதன்படி,...

Read more

செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள அநுர

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைக்குழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி யாழப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன்போது செம்மணி மனிதப் புதைக்குழியை பார்வையிட...

Read more

மீண்டும் இணையும் ‘நடனப்புயல்’ பிரபுதேவா – ‘வைகைப்புயல்’ வடிவேலு

'நடனப்புயல்' பிரபுதேவா- 'வைகைப்புயல்' வடிவேலு ஆகிய இருவரும் இருபது ஆண்டுகளுக்கு  பிறகு பெயரிடப்படாத புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.  இப்படத்தின் தொடக்க விழா இப்படத்தின் தொடக்க விழா...

Read more

39 வயதான நியூசிலாந்து ரக்பி வீரர் உயிரிழப்பு !

நியூசிலாந்து ரக்பி வீரர் ஷேன் கிறிஸ்டி (வயது 39) உயிரிழந்துள்ளாரென நியூசிலாந்து பொலிஸ் தெரிவித்துள்ளது.  நியூசிலாந்தின் நெல்சன் நகரில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை (27) அதிகாலை...

Read more

சிறுத்தையின் பற்கள், நகங்களுடன் இருவர் கைது!

பன்னிபிட்டிய பிரதேசத்தில் சிறுத்தையின் பற்கள் மற்றும் நகங்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் திங்கட்கிழமை (25) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு...

Read more

முள்ளிப்பொத்தானை பரவி பாஞ்சான் குளம் புனரமைக்கப்படுவது தொடர்பில் மீளாய்வு நடவடிக்கை

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பரவி பாஞ்சான் குளம் புனரமைக்கப்படுவது தொடர்பாக ஆராய்வதற்கு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையிலான குழுவொன்று இன்று...

Read more

கொழும்பிற்கு மீண்டும் வருகை தந்துள்ள  “ டல்ஸா ”

கரைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் செயற்படும் (லிட்டோரல்) சுயாதீன மாற்றுரு போர்க்கப்பலான யுஎஸ்எஸ் டல்ஸா (LCS 16) புதன்கிழமை (ஆகஸ்ட் 27) கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத்...

Read more

ரணில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அநுர வெளியிட்டுள்ள அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று கருத்து வெளியிட்டுள்ளார். அனைத்து குடிமக்கள் மீதும் சட்டம் சமமாக முன்னெடுக்கப்படும்....

Read more
Page 142 of 1030 1 141 142 143 1,030