ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலையை எதிர்கொள்ள தேவைப்பட்டால், தற்போதைய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராக உள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்...
Read moreசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'காலா' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷான் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'ரேஜ்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...
Read moreபான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தி ராஜா சாப்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'சஹானா சஹானா' எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக...
Read moreதெஹிவளை விளையாட்டு மைதானத்துக்கருகில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான படோவிட்ட அசங்கவின் நெருங்கிய ஆதரவாளர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, தேடப்பட்டு வந்த பிரதான துப்பாக்கிதாரி...
Read moreநெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை மக்களுடன் ஜப்பான் அரசு முழு ஒற்றுமையுடன் நிற்கிறது என ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்தார். டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பேரிடருக்கு...
Read moreதினக்குரல் ,ஈழநாடு பத்திரிகைகளின் முன்னாள் விளையாட்டுத்துறை ஊடகவியலாளரும் புகைப்படப்பிடிப்பாளருமான அந்தோனிப்பிள்ளை தேவராஜா (85 வயது) புதன்கிழமை கனடாவில் காலமானார். சிறந்த உதைபந்தாட்ட வீரரும் நடுவருமான இவர் யாழ்.மாவட்ட...
Read moreவடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றத்தை கைவிடுவதாக வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நடைபெற்ற...
Read moreதையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி, ஜின்தோட்டை நந்தாராம தேரருக்கு பௌத்த கட்டமைப்பின் உயரிய அதிகாரங்களை வழங்கும் நிகழ்வு அரசு மற்றும் எதிர்க்கட்சியின் இணைத் தலைமையில் இடம்பெறவுள்ளது. பௌத்த...
Read moreதமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விக்ரம் பிரபு - புதுமுக நடிகர் எல். கே. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'சிறை '...
Read more