Easy 24 News

முக்கிய செய்திகள்

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் சுற்று: இந்தியாவில் 17 போட்டிகள், இலங்கையில் 11 போட்டிகள்

சர்வதேச மகளிர் கிரிக்கட் அரங்கில் உயரிதும் உன்னதம் வாய்ந்ததுமான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 13ஆவது அத்தியாயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெங்களூருவில் செப்டெம்பர்...

Read more

சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறைக்கு பெரும் பாதிப்பு – ஐ.நா எச்சரிக்கை

சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறை மிகப் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் எச்சரித்துள்ளார். ஜெனீவாவில்...

Read more

வடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ். மாநகர சபை முதல்வர்

வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா இன்றைய தினம் திங்கட்கிழமை (16) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார். அதன்போது,...

Read more

அநுர அரசின் அதிரடி : விரைவில் கைது செய்யப்படவுள்ள உதயகம்மன்பில

அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் கீழ், தம்மைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில (Udaya Gammanpila) குற்றச்சாட்டு...

Read more

தனியார் பல்கலை கல்வியியல் பட்டங்களின் தரம் குறித்து பிரதமர் ஆய்வு

தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வியியல் பட்டங்களின் தரம் குறித்து முறையான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்தார். இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்தில்...

Read more

சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்துவோம் |  ஜனாதிபதி

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை  நாட்டில் உருவாக்கப்படும்  என...

Read more

இலங்கைக்கான நேபாள தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கான நேபாளத் தூதுவர் பூர்ணா பகதூருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுகும் இடையிலான சந்திப்பொன்று கடந்தவாரம் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது பிரதமர் நேபாளத்...

Read more

தீபச்செல்வனின் சயனைட் நாவலுக்கு இலண்டனில் அறிமுக நிகழ்வு இன்று!

ஈழத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் ஜூன் 15ஆம் நாள் - இன்று மாலை 5 மணி முதல் 8...

Read more

இளம் கைதிகள் சீர்த்திருந்த நிலையத்தில் ஒருவர் உயிரிழப்பு

பதுளை, தல்தென்ன  இளம் கைதிகள்  சீர்த்திருந்த நிலையத்தில்  முயற்சித்த 30 வயதுடைய நபர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிக்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக...

Read more

டெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்க அணி, பலம் வாய்ந்து அவுஸ்திரேலிய அணியை 4 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டு டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை   சுவீகரித்து வரலாறு படைத்துள்ளது.  டெஸ்ட்...

Read more
Page 134 of 978 1 133 134 135 978