அவுஸ்திரேலியாவில் சிறுவர் பராமரிப்பு நிலைய பணியாளர் ஒருவர் பாலியல்துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து சுமார் 1200 சிறுவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்....
Read moreவாகன சாரதிகள் ஆசனப்பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதன் மூலம் அவர்களுக்கு தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்கு...
Read moreஇலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளார். இன்று (01.07.2025)...
Read moreஇலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (30.06.2025) அண்ணளவாக...
Read moreஅரசியலுக்கு முன்னுரிமையளிக்காமல் நாட்டுக்கு முன்னுரிமையளித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த கடுமையான தீர்மானங்களினால் நாடு குறுகிய காலத்தில் நிதி வங்குரோத்து நிலையில் இருந்து மீட்சிப்பெற்றது என்பதை...
Read moreஅரச பாடசாலைகளில் ஒரு பாடத்திற்கான கற்பித்தல் நேரத்தை 45 நிமிடங்களிலிருந்து 50 நிமிடங்களாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன...
Read moreதமிழ் திரையுலகில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ந்து வரும் இளம் தலைமுறையைச் சேர்ந்த நடிகர் ஹிர்து ஹாரூன் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு 'டெக்சாஸ் டைகர்' என...
Read moreநடிகர் விஷ்ணு விஷாலின் பெரியப்பா மகனான ருத்ரா 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதியன்று உலகம்...
Read moreஅமைச்சர், ஆலோசகர் தரத்திலுள்ள சிரேஷ்ட வெளிநாட்டு சேவையின் ஒரு உறுப்பினரான ஜேன் ஹொவெல் இலங்கையின் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தூதரக பிரதித் தலைமை அதிகாரியாக ஜூன் மாதம்...
Read moreகொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான...
Read more