நாட்டில் அமுலில் உள்ள எரிபொருள் விநியோக ஒழுங்குமுறையில் மாற்றம் செய்து, நாளைய தினம் (01) அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....
Read moreஒற்றுமை என்னும் விடயத்தில் சிங்கள கட்சிகளை விட தமிழ் தேசிய கட்சிகள் பலமாக உள்ளதாகவும் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து, சமஷ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வுதான்...
Read moreஎண்ணெய் விலை, எரிபொருள் விலை, மின் கட்டணத்தை குறைத்து, வாழ்க்கைச் செலவை குறைக்கும் பொருட்டு மக்களுக்கு நிவாரணப் பெக்கேஜை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித்...
Read moreதற்போதைய நெருக்கடியான காலப்பகுதியை கருத்தில் கொண்டு மின்சாரம் மற்றும் பிற வசதிகளை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் அரச நிறுவனங்களுக்கு புதிய வழிக்காட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கையை...
Read moreஇந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், தமிழ் திரை உலகின் பிரபல நடிகருமான லெஜன்ட் சரவணன் கதையின் நாயகனாக - அதிரடி எக்சன் அவதாரத்தில் நடித்திருக்கும் 'லீடர் ' திரைப்படத்தின்...
Read moreமும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (29) மிகவும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்திய 19ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் இரண்டாவது போட்டியில் 5 பந்துகள் மீதம் இருக்க கொல்கத்தா நைட்...
Read moreமேற்கு, சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்ட மக்களுக்கு அதிக வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை...
Read moreதற்போது நிலவி வரும் வறண்ட வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் காட்டுத்தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி...
Read moreநாட்டில் நிலவும் வலுசக்தி நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி இன்று திங்கட்கிழமை...
Read moreதான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். நடுகல், பயங்கரவாதி, சயனைட், எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன் போன்ற நூல்கள்...
Read more