தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை (10) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது....
Read moreமொனராகலை - சியம்பலான்டுவ 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவர் சியம்பலான்டுவ பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை (08) கைதுசெய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய...
Read more'குபேரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகும் ' D 54 'என தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. 'போர் தொழில்' எனும்...
Read moreதமிழக நடிகர் சத்யராஜ் (Sathyaraj) மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
Read moreதயாரிப்பாளராக இருந்து நடிகராக அறிமுகமான கே ஜே ஆர் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ரீகன்...
Read moreசெம்மணி புதைக்குழி குறித்து தேசிய மக்கள் சக்தியிடம் தற்போது வரை மௌனம் நிலவுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சமந்திரன் (M. A. Sumanthiran) குற்றம் சுமத்தியுள்ளார்....
Read moreபிரபல இந்திய பொலிவூட் மற்றும் கோலிவூட் நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று புதன்கிழமை (09) மும்பையில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார். கொழும்பில் நாளை (10) நடைபெறவுள்ள...
Read more'ஒரு நொடி' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் தமன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஜென்ம நட்சத்திரம்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக...
Read moreதமிழ் மொழியில் பேசுவதால் எள்ளி நகையாடி எதிர்க்கட்சியினர் தமிழை கொச்சைப்படுத்துவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கூறியதால் சபையில் ஆளும், எதிர்க்கட்சியினர்...
Read moreபிரதேச சபை தீர்மானம் எடுக்கப்பட்ட பிறகும் வவுனியா ஓமந்தை பகுதியில் காவல்துறையினர் தனியார் காணிகளை அடாத்தாக கைப்பற்றி வைத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இன்றைய...
Read more