அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் கிடைக்காத முன்னாள் அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கடுமையாக விமர்சித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் முந்தைய அமைச்சரவையில் மின்சாரம்...
Read moreஆரம்பத்தில் பத்மாசனத்தில் அமர்வது சிறிது சிரமமானலும், படிப்படியாக பழக்கத்துக்கு வந்துவிடும், அதேபோல் செய்யும் நேரத்தையும் சற்று அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். செய்முறை தரையில் கம்பளம் விரித்து, அமர்ந்து...
Read moreபாகிஸ்தானுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ராவல்பிண்டியில் இருந்து முல்தானுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. ராவல்பிண்டியை அண்மித்துள்ள தலைநகர்...
Read moreமத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி போன்ற பசிபிக் தீவு நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள சீனா தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது. பசுபிக் பகுதியில் தனது...
Read moreஉலக உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்காக விவசாயத்தினை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. எனவே உரம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல் , உரம் கிடைக்கும்...
Read moreபெறுமதி சேர் வரியை 8 சதவீதத்திலிருந்து 12 சதவீதத்தினால் அதிகரிக்கவும்,தொலைத்தொடர்பு வரியை 11.25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்து. அத்துடன்...
Read moreஅரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் கொள்கை ரீதியிலான தீர்மானங்களே எடுக்கப்பட வேண்டும். காரணம் தேசிய வரி வருமானத்தில் 86 சதவீதம் அரச ஊழியர்களுக்கான சம்பள கொடுப்பனவிற்கும் ,...
Read moreஇந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மாம்பழ பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் :...
Read moreஇறைவனுக்கு, அலங்காரம் முடிந்து திரை விலக்கப்பட்டதும் மணியடித்து தீபாராதனை காட்டுவதற்கான நோக்கம் என்ன? என்பது பற்றி, காஞ்சி மகா பெரியவர் அளித்த விளக்கத்தை இங்கே பார்ப்போம்.. ஆலய...
Read moreஇசையமைப்பாளர் இளையராஜா 80 வயதை அடைந்திருப்பதால், அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சதாபிஷேகம் செய்து வழிபட்டு இருக்கிறார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத...
Read more