மாகாணசபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் அமைப்பு ரீதியில் ஏற்பாடு காணப்பட்டு இருப்பினும் எல்லை நிர்ணயம் தொடர்பாக பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோதும் அதற்கு இன்றுவரை பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்காததால் ...
Read moreபோரால் உருக்குலைந்த எமது சமூகக் கட்டமைப்பின் காரணமாக முதியோர் நலக் காப்பங்கள் காலத்தின் தேவையாகவுள்ளன. உயிர் தந்த பெற்றோரை பராமரிப்பது பிள்ளைகளின் பொறுப்பாகவுள்ளபோதும் அது இன்றைய சூழலில்...
Read more2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த துணை நடிகர் என்ற தேசிய விருதினை 'பார்க்கிங் ' படத்தில் நடித்ததன் மூலம் வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கரை கௌரவிக்கும்...
Read moreகோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) ஆட்சிக்கு வந்து நாட்டுக்கு நல்லது செய்ய முயற்சித்தார்… ஆனால் அவர் குடும்பத்தினரால், குறிப்பாக ராஜபக்ச மகன்களால் அழிக்கப்பட்டு விட்டார்என சர்வஜன பலய தலைவர்,...
Read moreசின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், 'மிஸ்டர் ஜு கீப்பர்' படத்தின் மூலம் கதையின் நாயகனாகவும் உயர்ந்த நடிகர் புகழ் முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் இடம்...
Read moreஇங்கிலாந்துக்கு எதிராக கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நிறைவடைந்த ஐந்தாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் மிகவும் பரபரப்பான வெற்றியை இந்தியா ஈட்டியது. இந்த...
Read moreவவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு...
Read moreமது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா...
Read moreயாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (04) பிற்பகல் முன்னிலையாகியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முகநூலில் பதிவிட்ட...
Read moreநீதிக்கான பயணத்தில் செம்மணி மனித புதைகுழி புதிய கதவுகளை திறந்துவிடும் எனவும் இது மனிதப்படுகொலை இடம்பெற்ற இடம், இராணுவத்தினரே இதனை செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக சிரேஸ்ட...
Read more