Easy 24 News

முக்கிய செய்திகள்

இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் பலி: இந்தியாவிடம் விளக்கம் கோரியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம் 

இந்தியாவின், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், இருமல் மருந்தைக் குடித்த குழந்தைகள் உடல் நல பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுவரை மத்தியப்...

Read more

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி செய்தி – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மறுப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் இந்தியாவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் போலி...

Read more

உடைக்கப்பட்ட “அணையா விளக்கு” தூபியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

செம்மணியில் அடித்து உடைக்கப்பட்ட “அணையா விளக்கு” தூபியை மீண்டும் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி...

Read more

ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்திய அரசாங்கம்! ஆவேசத்தில் நாமல்

ஜெனீவாவில் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்தியுள்ளதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறைநிரப்பு மதிப்பீட்டு இல....

Read more

‘ரத்தக்கண்ணீர்’ படக் காட்சிகளை மீளுருவாக்கம் செய்திருக்கும் ‘ஆண்பாவம் பொல்லாதது’ படக் குழு

தமிழ் திரையுலகில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டு தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆண்பாவம் பொல்லாதது' எனும்...

Read more

மகிந்தவுக்கு பாதுகாப்பு கோரி தேரர் உண்ணாவிரதம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரத்துபஸ்வல தேரிபெஹே சிறிதம்ம தேரர் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தங்காலை, கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக உள்ள...

Read more

நட்டி நட்ராஜ் நடிக்கும் ‘கம்பி கட்ன கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

ஒளிப்பதிவாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான நட்டி நட்ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'கம்பி கட்ன கதை' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு...

Read more

தம்பதியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

அம்பாந்தோட்டை ஹூங்கம பகுதியில் வீடொன்றினுள்  தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை...

Read more

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது என இன்று (8) பாராளுமன்றத்தில் சாணக்கியன் குறிப்பிட்டதோடு, வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல்வீரர்களாக அரசு செயற்பட வேண்டுமென்றும் சுட்டுக்காட்டியுள்ளார். ...

Read more

படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு – பிரதி அமைச்சரின் அறிவிப்பு

திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள சுற்றுலாவுக்கு பொருத்தமான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (07.10.2025) உரையாற்றிய போதே சுற்றுலாத்துறை...

Read more
Page 1 of 917 1 2 917