ஜெய்ஸ்ரீராம் எனும் முழக்கமிடும் பக்தர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லையென கங்கனா ரனாவத், பிரசூன் ஜோஷி பென் உள்ளிட்ட 61 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்....
Read moreசிறுபான்மையினர் மீதான தாக்குதலைத் தடுக்கக் கோரி 49 பிரபலங்கள் கடிதம் எழுதிய நிலையில், அதற்கு எதிராக 62 பிரபலங்கள் கடிதம் எழுதியுள்ளனர். ஜெய் ஸ்ரீராம் என்பதை ஆயுதமாக்கி...
Read moreநடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள அக்கியூஸ்ட் ஒன் என்கிற படத்தில், குறிப்பிட்ட சாதி குறித்து இழிவுபடுத்திப் பேசி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அப்படிப் பேசினால்தான்...
Read moreதிரைப்படத் துறையை தமிழக அரசின் உதவியுடன் சீரமைப்பது தங்களின் முதல் பணி என இயக்குனர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னை வட பழனியில் நடந்த...
Read moreபுதியக் கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை ரஜினிகாந்த் ஆதரித்ததால் தானும் ஆதரிப்பதாக நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள திரையரங்கில் நடைபெற்று...
Read moreஇளையராஜாவையும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையும் பெரும்பாடு பட்டு சேர்த்து வைத்ததாக இசையமைப்பாளர் தீனா தெரிவித்துள்ளார். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ”உயிரின் உயிர் பாட்டு” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இசைத் தொகுப்பு...
Read moreதர்பார்’ திரைப்படத்துக்கு, கலைநயத்துடன் ரசிகர்கள் வடிவமைக்கும் போஸ்டர் டிசைன்களில் ஒன்று அதிகார பூர்வமாக வெளியிடப்படும் என அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்...
Read moreராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால் தான் பேசியதை ஏற்றுக் கொண்டிருப்பார் எனவும், ராஜராஜனின் பேரன்கள் பல சாதியில் இருப்பதால் பிரச்சனையாக்கி விட்டதாக அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித் கிண்டலடித்துள்ளார்...
Read moreதைவானில் நடந்த உலக அளவிலான இறகு பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு நடிகர் விஜய்சேதுபதி பாராட்டு தெரிவித்தார். சிவகங்கை...
Read moreதமிழ்த் திரையுலகின் ஸ்டைலிஷான இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் கவுதம் மேனன். அவருடைய படங்கள் ஏதோ ஒரு சிக்கலில் சிக்கி வெளிவருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவர் இயக்கியுள்ள...
Read more