குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், தமிழில் ‛இறுதிச்சுற்று' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். மேலும் இறுதிச்சுற்று படத்தின்...
Read moreதமிழில் ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருப்பவர் சுகுமார். அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றுக்காக ஆந்திராவுக்குச் செல்கிறார். இந்நிலையில், மாமனிதன் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து, சுகுமார்...
Read moreசர்வதேச கராத்தே பயிற்சியாளரான பாஸ்கர் சீனுவாசன் இயக்கத்தில், தானா நாயுடு, கவுசல்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கைலா. இது குறித்து, பாஸ்கர் சீனுவாசன் கூறுகையில், ''கைலா ஒரு,...
Read moreகாளி படம் மூலம், தமிழில் அறிமுகமான ஷில்பா மஞ்சுநாத் தொடர்ந்து, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்தார். இவர், ''கதைக்குத் தேவையானால், கவர்ச்சியாக நடிக்கத் தயார்....
Read moreஹலிதா சமீம் இயக்கத்தில், சுனைனா முக்கிய வேடத்தில் நடிக்கும் படம், சில்லுக்கருப்பட்டி. இது குறித்து, சுனைனா கூறுகையில், ''இது, நான்கு அழகான குறுங்கதைகளை கொண்டது. படத்தைப் பார்த்து,...
Read moreவி.இசட்.துரை இயக்கத்தில், அமீர் நாயகனாக நடிக்கும் படம் நாற்காலி. இப்படத்தில், குறிப்பிட்ட ஒரு அரசியல்வாதியை பிரதிபலிக்கும் வேடத்தில், அமீர் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து,...
Read moreபத்மாமகன் இயக்கத்தில், அபிஷேக் வர்மா - மனோசித்ரா ஜோடியாக நடிக்கும் படம், ரூம். படம் குறித்து, மனோசித்ரா கூறுகையில், ''இது ஒரு, 'த்ரில்லர்' படம். பெரும்பாலான காட்சி,...
Read moreபார்த்திபன் இயக்கி, அவர் மட்டுமே நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு, சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், விருது வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து,...
Read moreதெலுங்கில் 2012ல் வெளிவந்த 'லவ்லி' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஷான்வி ஸ்ரீவத்சவா. அதன்பின் 'அட்டா', ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த 'ரவுடி', 'பியார் மெயின் படிபோயானே' ஆகிய...
Read moreவிஜய் நடித்த ‛பகவதி' படத்தில் அவரது தம்பியாக அறிமுகமானவர் நடிகர் ஜெய். தொடர்ந்து ‛சென்னை 28, கோவா, எங்கேயும் எப்போதும், சுப்ரமணியபுரம்' போன்ற பல படங்களில் நடித்தார்....
Read more