வளர்ந்து வரும் மலையாள நடிகர் பசில் ஜார்ஜ். கடந்த ஆண்டு வெளிவந்த வெளிவந்த பூவல்லியும் குஞ்சனும் என்ற படத்தில் அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடித்து வந்தார்....
Read moreமலையாள சின்னத்திரையில் இருந்து தமிழ் சின்னத்திரைக்கு வந்தவர் மேக்னா வின்சென்ட். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு தொடரின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பொன்மகள் வந்தாள்...
Read moreகொரோனா ஊரடங்கு காரணமாக நடிகர் நடிகைகள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்கள் தங்களின் பேஸ்புக், டுவிட்டர் இன்ஸ்ட்ராகிராம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று...
Read moreஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ள படம் 'அருவா'. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியானது. படப்பிடிப்பு ஆரம்பமாக வேண்டிய சமயத்தில்...
Read moreசிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படத்தை...
Read moreகொரோனா ஊரடங்கு காரணமாக பல சினிமா பிரபலங்கள் பல்வேறு விதமான உதவிகளை நாடு முழுவதும் செய்து வருகிறார்கள். பாலிவுட் நடிகரான ஆமீர்கான், கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் 15,000...
Read moreகொரோன நிவாரண நிதிக்காக 30 லட்சம் ரூபாய் வழங்கினார் நடிகை ஸ்ரீப்ரியா. அதோடு கடைகள் மூடப்பட்டிருப்பதால் கிராமத்தில் உள்ள பெண்களின் மாதாந்திர பிரச்சினைகளை சமாளிக்க நாப்கின் வழங்க...
Read moreகொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்பே அதாவது மார்ச் 19ந் திகதியில் இருந்தே படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டது. இதனால்...
Read moreஇந்தியாவின் பிரபல திரைப்பட நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 3 நாட்களுக்கு முன்புதான் இர்ஃபானின் தாயார் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
Read moreஅனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோரும் நடித்திருந்தனர்....
Read more