'இயக்குநர் இமயம்' பாரதிராஜா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை உலக நாயகன்' கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார்....
Read moreஇசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகிவரும் 'கள்வன்' எனும் திரைப்படத்திலிருந்து 'அடி கட்டழகு கருவாச்சி..' எனத் தொடங்கும் முதல் பாடல் அதன் லிரிக்கல் வீடியோவோடு...
Read moreதமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளின் ஒருவரான காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'கோஸ்ட்டி' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'குலேபகாவலி', 'ஜாக்பாட்'...
Read moreதமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நட்சத்திரமான ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'லப்பர் பந்து'...
Read moreநடிகர் அதர்வா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'நிறங்கள் மூன்று' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 'துருவங்கள் பதினாறு' எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின்...
Read moreஉலகளாவிய வர்த்தகத்தை நிர்ணயிக்கும் சக்தியாக திகழும் கடல் வழி வாணிபம் குறித்த சூழ்ச்சி அரசியலையும், அது தொடர்பான குற்றப் பின்னணியையும் கதைக்களமாக கொண்டு ஜெயம் ரவி நடிப்பில்...
Read moreபுதுமுக நடிகர் அமீர் சுகைல் கதையின் நாயகனாக நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு 'ஓடவிட்டு சுடலாமா' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தயாரிப்பாளரும், நடிகரும்,...
Read moreதென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகையான பிரியங்கா உபேந்திரா கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'டிடெக்டிவ் தீக்ஷனா' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்...
Read moreசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகவிருக்கும் 'தலைவர் 170' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, அந் நிறுவனத்தின்...
Read moreபுத்தளம் கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட எகொடபிட்டிய பெரியவில்லு பகுதியில் காட்டு யானையொன்று உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த காட்டு...
Read more