Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீட்டு சுவர்களிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பம்: வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு!

August 3, 2016
in News
0
வீட்டு சுவர்களிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பம்: வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு!

வீட்டு சுவர்களிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பம்: வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு!

இன்றைய உலகானது ஸ்மார்ட் தொழில்நுட்பத்திலேயே ஆளப்பட்டு வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக வீட்டு சுவர்களை கட்டுவதற்கு பயன்படும் கற்களிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பம் புகுத்தப்படவுள்ளது.

இது ஏனைய ஸ்மார்ட் தொழில்நுட்பங்களிலிருந்து சற்று வேறுபட்டதாக காணப்படுகின்றது.

அதாவது வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை வழங்குதல், நீரை சுத்தம் செய்தல் மற்றும் ஒட்சிசனை உற்பத்தி செய்தல் போன்ற பணிகளை செய்யக்கூடியதாக இருக்கும்.

இதனை University of the West of England (UWE Bristol) சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

இக் கற்கள் Microbial Fuel Cells எனும் உயிரியல் கலங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இக் கலங்கள் மனிதனின் சிறுநீர், இறந்த ஈய்க்கள் மற்றும் சேறுகள் என்பவற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றலும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

ரியோ ஒலிம்பிக்கில் வரலாறு படைக்க காத்திருக்கும் அகதிகள் அணி!

Next Post

5ஜி தொழில்நுட்பட்பம்: வெற்றிகரமாக பரிசோதித்த கனடா

Next Post
5ஜி தொழில்நுட்பட்பம்: வெற்றிகரமாக பரிசோதித்த கனடா

5ஜி தொழில்நுட்பட்பம்: வெற்றிகரமாக பரிசோதித்த கனடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures