Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விஜய் பிரமாண்ட படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?

August 2, 2016
in Cinema, News
0
விஜய் பிரமாண்ட படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?

விஜய் பிரமாண்ட படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?

இளைய தளபதி விஜய் படங்கள் என்றாலே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும். ஏற்கனவே தெறி படம் செம்ம ஹிட் அடித்ததால், இன்னும் இவருடைய வியாபாரம் அதிகரித்துவிட்டது.

சுந்தர்.சி இயக்கவிருக்கும் ரூ 250 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அந்த படத்தில் விஜய் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் விஜய்க்கு அந்த படத்தின் கதை மிகவும் பிடிக்க, ஆனால், கால்ஷிட் 250 நாட்கள் கேட்டுள்ளனர், இதனால், அந்த படத்தில் விஜய் நடிக்க மறுத்துவிட்டாராம்.

Previous Post

நிவேதா தாமஸிற்கு நடிக்க தடையா? அதிர்ச்சி தகவல்

Next Post

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: மேக்ஸ்வெல் நீக்கப்பட்டது ஏன்?

Next Post

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: மேக்ஸ்வெல் நீக்கப்பட்டது ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures