Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விஷால், நாசர் மீது வழக்குப்பதிவு- ஏன்?

July 20, 2016
in Cinema, News
0
விஷால், நாசர் மீது வழக்குப்பதிவு- ஏன்?

விஷால், நாசர் மீது வழக்குப்பதிவு- ஏன்?

விஷால், நாசர் நடிகர் சங்கத்தில் பதவி ஏற்ற பிறகு பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட கலைஞர் ஒருங்கிணைப்பாளரான தங்கையாவை சங்கத்திலிருந்து நீக்கியுள்ளனர்.

இதனால் தங்கையா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாசர், விஷால் மீது வழக்கு தொடர்ந்தார், இதை தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி விசாரித்தார்.

பின் விஷாலும், நாசரும் இதுக்குறித்து இரண்டே வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

Previous Post

ஆகஸ்ட் 15 ரிலீஸில் தனுஷ் Vs விஜய் சேதுபதி

Next Post

வெங்கட் பிரபுவின் புதிய அவதாரம்

Next Post

வெங்கட் பிரபுவின் புதிய அவதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures