Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

UNP யின் தேர்தல் உத்தி – கெஹெலிய விளக்கம்

September 14, 2019
in News, Politics, World
0

நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கே ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு இன்னும் கால இழுத்தடிப்பைச் செய்கின்றது என கோட்டாபய ராஜபக்ஸவின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் மக்களை மீண்டும் ஏமாற்றுவதற்கு பல்வேறு உத்திகளைக் கையாள்கின்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டால் மக்களுக்கு சிறு பொருட்களை விநியோகிக்க முடியாது. இதனாலேயே வெற்று விண்ணப்பப்படிவங்களையும், சீமேந்து, கூரைத் தகடு போன்றவற்றையும் மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கண்டியில் வைத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Previous Post

ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரத்துக்குள் வருவது நிச்சயம்

Next Post

நாளை முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம்

Next Post

நாளை முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures