தேர்தல் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு நாளை முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது.
இந்த அதிகாரத்தின்படி, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக் கோரல், தேர்தல் நடாத்துதல், தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் என்பன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.