Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எழுந்து நிற்க முடியாமல் அடிப்பது அரசியல் பண்பா?

September 14, 2019
in News, Politics, World
0

எமது நாட்டில் சமயக் கல்வியை கற்பிக்கும் அனைத்து கட்டிடங்களினதும் குறைபாடுகளை 2025 ஆம் ஆண்டாகும் பொழுது நிவர்த்தி செய்வதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இரத்மலான பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எழுந்து நிற்கும் ஒருவருக்கு அடிக்க முடியுமான பெரிய அடியை அடிப்பது அரசியல் சமூகத்தின் பண்பாக மாறியுள்ளது.  அத்துடன் அரசியல் கட்சிகளில் திறைமையானவர்களுக்கு சரியான இடம் வழங்கப்படுகின்றதா என்பதில் விமர்சனம் காணப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

பிரமாண்ட ஈசி24 என்டர் டைநிங் நைட் இன்று

Next Post

ஜனநாயகத்தால்  எதனையும் வெற்றிக் கொள்ள முடியும்

Next Post

ஜனநாயகத்தால்  எதனையும் வெற்றிக் கொள்ள முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures