Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸ்,இராணுவ பாதுகாப்பின்றி ஆரம்பமானது மூன்றாம் தவணைக்கான பாடசாலை !!

September 2, 2019
in News, Politics, World
0

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் பாடசாலைகள் இலக்கு வைக்கப்பட்டதாக வந்த தகவல்களுக்கமைய இலங்கையின் அனைத்து சிறிய ,பெரிய பாடசாலைகளுக்கும் இலங்கை இராணுவ ,மற்றும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது .

மூன்றாம் தவணைக்காக மூடப்பட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ,பொலிஸ் இராணுவ பாதுகாப்புக்கள் எதுவும் இன்றி மாணவர்கள் மகிழ்ச்சியாக பாடசாலைக்கு போகும் சூழலை இன்று இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பார்க்கக்கூடியதாக இருந்தது .இதனை விட பாடசாலைக்கான மாணவர்களின் வருகையும் திருப்திகரமாக இருந்துள்ளது .

Previous Post

இம்மாதம் 14ஆம் திகதி ஈசி என்ரர் டைநிங் நைட் !!!

Next Post

பேச்சுவார்த்தையை இழுத்தடிப்புச் செய்வதற்குக் காரணம் !!

Next Post

பேச்சுவார்த்தையை இழுத்தடிப்புச் செய்வதற்குக் காரணம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures