Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வால்மார்ட் நிறுவனத்தின் அருகே துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இளைஞர்

August 10, 2019
in News, Politics, World
0

அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனத்தின் அருகே துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் டெக்ஸாஸ் மாகாணத்தில் வால்மார்ட் நிறுவனத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள் மிசிசிப்பி பகுதியில் வால்மார்ட் நிறுவனம் அருகே 19 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்தார். தகவலறிந்த போலீசார் துப்பாக்கி முனையில் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர்.

அவரைச் சோதனையிட்ட போது அவரிடம் AR-15 5.56 ரக துப்பாக்கி ஒன்றும், 100 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவரிடம் நடத்த அந்த இளைஞரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Previous Post

மழையின் காரணமாக 3 மாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டம்

Next Post

விமான நிலையத்திற்குள் கொட்டிய மழை!!

Next Post

விமான நிலையத்திற்குள் கொட்டிய மழை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures