Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊடகங்களின் பார்வைக்கு வரும் கோப் குழுவின் நடவடிக்கை

August 9, 2019
in News, Politics, World
0

பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் (கோப் – COPE) நடவடிக்கைகள் இன்று (09) முதல் ஊடகங்களுக்காக திறந்து விடப்படுகின்றன.

இந்த கோப் குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பாராளுமன்ற கூட்ட அறையில் பொருத்தப்பட்டுள்ள புதிய கெமரா தொகுதியை ஒப்படைக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுடன் ஊடகங்களுக்கு கோப் குழுவின் நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்கான அனுமதியும் உத்தியோகபுர்வமாக வழங்கப்படவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாகவும் இக்கூட்டம் ஊடகங்களின் பார்வைக்கு இன்று முதல் திறந்து விடப்படவுள்ளதாகவும் சபாநாயகர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் – மனோ

Next Post

பொதுக் கூட்டத்துக்கு ஸ்ரீ ல.சு.கட்சியின் குறிப்பிட்ட சிலருக்கே அழைப்பு

Next Post

பொதுக் கூட்டத்துக்கு ஸ்ரீ ல.சு.கட்சியின் குறிப்பிட்ட சிலருக்கே அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures