Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் தொடர்ந்தும் கடும் காற்று

August 8, 2019
in News, Politics, World
0

வவுனியாவில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ந்தும் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலையினால் வவுனியா செட்டிகுளம், வவுனியா வடக்கு, நெடுங்கேணி மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஈரப்பெரியகுளம் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக அந்த பகுதிகளில் நேற்றிலிருந்து கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. இதன் காரணமாக 8 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அங்கு வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து அருகில் உள்ள வீடுகளிலும் பொதுநோக்கு மண்டங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, நேற்று இரவு பெய்த காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக வீடுகளில் இருந்த பொருட்களும் சேதமாகியுள்ளது.

Previous Post

தயாசிறியை திட்டித் தீர்த்த டிலான் பேரேரா

Next Post

பெண்ணின் கையை அகற்றியதாகக் கூறப்படும் சம்பவம் – உடனடி விசாரணை

Next Post

பெண்ணின் கையை அகற்றியதாகக் கூறப்படும் சம்பவம் – உடனடி விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures