Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேருந்தை வகுப்பறையாக மாற்றி சிறுவர்களுக்கு பாடம் நடத்தும் நடிகை

August 7, 2019
in News, Politics, World
0

மெக்ஸிக்கோ எல்லையில், அகதிகளாக தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு பேருந்தில் தற்காலிக வகுப்பறை அமைத்து பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் மெக்ஸிக்கோவிலிருந்து பிழைப்பு தேடி அமெரிக்காவுக்கு புலம் பெயர நினைக்கும் அகதிகள், மெக்ஸிக்கோ- அமெரிக்க எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

மேலும் வீடுகளற்று தவிக்கும் அவர்களை அதிகாரிகள், அருகே தற்காலிக கூடாரங்களில் தங்கவைத்து வருகின்றனர். இந்நிலையில், பெற்றோரின் இந்த புலம்பெயரும் முயற்சியால், முறையே கல்வி பயில முடியாமல் தவிக்கும் சிறுவர்களை ஒன்றிணைத்து அமெரிக்க நடிகை எஸ்டிஃபானியா ரிபெல்லான் கல்வி கற்றுக்கொடுத்து வருகிறார்.

இதற்கென தனது பேருந்தை தற்காலிக வகுப்பறையாக மாற்றி, ‘YES WE CAN’ என்ற பெயரில் வகுப்பு நடத்தி வருகிறார். இதில் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட ஏராளமான மாணவர்களுக்கு, இரு மொழிகளில் பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.

Previous Post

சஹ்ரானால் இந்தியாவுக்கும் ஆபத்து

Next Post

டிஜிட்டல் சாகச சர்க்கஸ்

Next Post

டிஜிட்டல் சாகச சர்க்கஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures