Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனவாதம் இருந்தால் நாடு முன்னேறாது- பிரதமர்

August 7, 2019
in News, Politics, World
0

ஒரு சிலர் அரசியல் பழிவாங்கல்களுக்கும் மேலும் சிலர் இனவாதத்திற்கும் இறையாகியுள்ளதாக பிரதம் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களும், இனவாதமும் இல்லாவிட்டால் நாடு முன்னோக்கி பயணிக்க முடியுமாக இருக்கும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று (06) இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், திகன வன்முறைச் சம்பவத்தில் சொத்துக்களை இழந்தவர்களுக்கும் நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிக்கமைய இந்த நட்டஈட்டு தொகை வழங்கப்படுவதாகவும்,சிலர் இனவாதத்தால் வெற்றிப்பெற முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முன்னோக்கி பயணிக்க வேண்டுமாயின் வெறுமனே வருமானம் மாத்திரம் போதாது எனவும் ஒழுக்கமுள்ள கொள்கைகள் அவசியம் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

ரணில் – சஜித் இடையே நேற்றிரவு விசேட சந்திப்பு

Next Post

அமைச்சரவைப் பத்திரத்தை புறக்கணித்தேன்

Next Post

அமைச்சரவைப் பத்திரத்தை புறக்கணித்தேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures