Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடற்படை தினத்தை முன்னிட்டு நடந்த போர்க்கப்பல்களின் அணிவகுப்பு

July 29, 2019
in News, Politics, World
0

ரஷியாவில், கடற்படை தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் போர் கப்பல்கள் கண்கவர் அணிவகுப்பு நடத்தின.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் அருகில் உள்ள பின்லாந்து வளைகுடா பகுதியில், பால்டிக் கடல் பரப்பிலிருந்து சிரியா நாட்டின் கடலோர பகுதிவரை போர்க்கப்பல்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புதின், சிறப்புரையாற்றி, கடற்படைக்கு சொந்தமான 43 போர்க்கப்பல்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதனை காண ஏராளமான பொதுமக்களும் வந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் ரஷ்யாவின் நட்பு நாடு என்ற அடிப்படையில் இந்தியாவின் ஐஎன்எஸ் டர்காஷ்((INS tarkash)) அணிவகுப்பில் கலந்து கொண்டது. அப்போது, இந்திய கேப்டன் சதீஷ் வாசுதேவ் அதிபர் புதினை நோக்கி வணக்கம் வைத்து, மரியாதை செலுத்தினார்.

Previous Post

மோடியின் புகைப்படத்தை கொண்டு இஸ்ரேல் பிரதமர் தேர்தல் பிரச்சாரம்

Next Post

கால்நடைகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் ஜிபிஎஸ்

Next Post

கால்நடைகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் ஜிபிஎஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures