Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை

July 9, 2019
in News, Politics, World
0

கல்வி தனியார் மயமாக்கலை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி சந்திப்பில் கூட்டத்தை கலைக்க போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

காலி வீதியின் கொள்ளுபிட்டி முதல் காலி முகத்திடல் வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கல்வி தனியார் மயமாக்கலை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

Previous Post

5G தொழில்நுட்ப கம்பங்களை அகற்றுமாறு கோரி யாழில் முஸ்லிம்கள் போராட்டம்

Next Post

தோல்வியில் முடிந்த மிகப் பிரமாண்டம்

Next Post

தோல்வியில் முடிந்த மிகப் பிரமாண்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures