Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதையில் சுற்றி திரியும் சிலராலேயே, முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது

May 14, 2019
in News, Politics, World
0
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு முழமையான ஒத்துழைப்பை வழங்குமாறு தான் அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாக இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
வட மேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் போதையில் சுற்றி திரியும் சிலராலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இந்தப்பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் அல்லது ஏனைய நேரங்களில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டால் சட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும்.
பொது மக்கள் இவ்வாறானவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காது அமைதியான முறையில் தமது பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான கும்பலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் செயல்பட்டால் இராணுவத்தினர். தமது அதிகாரத்தை முழுமையாக பிரயோகிக்க வேண்டி ஏற்படும் என்றும் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post

சமூக வலைத்தளங்கள் மீதான தடை தொடர்ந்தும் அமுல்

Next Post

பாதுகாப்புத் தரப்பினரை பலவீனப்படுத்துவதே, குழுக்களின் நோக்கம் – ரணில்

Next Post

பாதுகாப்புத் தரப்பினரை பலவீனப்படுத்துவதே, குழுக்களின் நோக்கம் - ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures