Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முழுமையான அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும்

May 13, 2019
in News, Politics, World
0

தேவை ஏற்படின் நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முழுமையான அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும் என இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கைபாதுகாக்க பாதுகாப்புப் படையினருக்கு பொதுமக்கள் உதவுவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

Previous Post

ருவான் விஜயவர்தன தலைமையில் சற்றுமுன்னர் முக்கிய கலந்துரையாடல்

Next Post

பற்றி எரியும் தென்னிலங்கை! நாடுமுழுவதும் பதற்றம்

Next Post

பற்றி எரியும் தென்னிலங்கை! நாடுமுழுவதும் பதற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures