Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கானபாடசாலை இன்று ஆரம்பம்

May 13, 2019
in News, Politics, World
0

அரச பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன.

இந்தநிலையில் சகல பாடசாலைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை வழமை போல முன்னெடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்து.

தரம் 6 முதல் 13ம் தரம் வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6ம் திகதி பாடசாலை 2ம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதேவேளை, கத்தோலிக்க பாடாசலைகளின் கல்வி நடவடிக்கைகளும் இன்றுடன் ஆரம்பமாகின்றதாக முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும், அது குறித்து இறுதி முடிவு இதுவரை மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

Previous Post

அமெரிக்கா வழங்கிய போர்க்கப்பல் கொழும்பு வந்தது

Next Post

மீண்டும் சமூக வலைத்தளங்களிற்கு தடை!

Next Post

மீண்டும் சமூக வலைத்தளங்களிற்கு தடை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures