Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தலை ஒத்திவைப்பதும் பயங்கரவாதத்தைப் போன்ற ஒன்று

May 13, 2019
in News, Politics, World
0

தேர்தலை நடாத்துவதை தொடர்ந்தும் ஒத்திவைத்து வருவது பயங்கரவாதத்தைப் போன்ற ஒரு தவறான நடவடிக்கையாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது நிலவும் சூழ்நிலையானது தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஒரு காரணம் அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட நாளில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல்களை நடாத்தாது போனால், தான் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக கூறிய அறிவிப்பு, தொடர்ந்தும் செல்லுபடியானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

இந்த நாட்டில் இரண்டாம் தரப் பிரஜை என்று யாரும் இல்லை

Next Post

எல்.டி.டி.ஈ யிற்கும், ஐ.எஸ்.ஐ.எஸ். இற்கும் இடையிலுள்ள பிரதான வேறுபாடு

Next Post

எல்.டி.டி.ஈ யிற்கும், ஐ.எஸ்.ஐ.எஸ். இற்கும் இடையிலுள்ள பிரதான வேறுபாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures