Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் மக்கள் நசுக்கப்படுவதற்கு அரசின் மெத்தனப்போக்குகளே காரணம்

May 10, 2019
in News, Politics, World
0

தொடர்ந்தும் தமிழ் மக்கள் நசுக்கப்படுவதற்கு அரசின் மெத்தனப்போக்குகளே காரணம் என நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்கள் சபையிலே ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் 15வது கூட்டத்தொடர் தவிசாளர் கலையரசன் தலைமையில் சபா மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது உயிர்த்த ஞாயிறு அன்று தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டியும், படுகாயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெறவும் இரண்டு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய பிரதேசசபையின் உறுப்பினர் அந்தோனி சுதர்ஷன் கருத்து தெரிவிக்கையில்,எமது நாட்டிடை ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடார்த்த தேர்ந்தெடுக்க காரணம் இந்த அரசின் மெத்தனப் போக்கும், அரசியல் உறுதியற்ற நிலையுமே காரணம். இந்த நிலை தொடருமானால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாகும்.

தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நிலை முஸ்லிம்களின் பள்ளிவாசலிலோ அல்லது பௌத்த மக்களுடைய விகாரையிலோ ஏற்பட்டிருந்தால் இந்த நாடு இரத்தக்களரியாக மாறியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதன்போது தவிசாளர் கருத்து தெரிவிக்கையில்,இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்றமைக்கு அரசியல் தலைவர்களே முக்கிய காரணம். அவர்களின் அதிகார போட்டியின் காரணமாக நாட்டின் பாதுகாப்பு விடயங்களின் கவனம் செலுத்த தவறியுள்ளனர்.

புகைப்படமொன்றை வைத்திருந்தன் பெயரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை கைது செய்துள்ளமை அரசின் கோழைத்தனமான செயற்பாடுகளையே வெளிப்படுத்துகின்றது.

தடைசெய்யப்பட்ட குழுவான ஜே.வி.பியின் தலைவர் ரோஹண விஜயவீர போன்ற தலைவர்களின் பிறந்த தினத்தில் படங்கள் பதாகைகளை வைத்து கொண்டாடுவதை பார்த்துக்கொண்டிருக்கும் அரசும் படையினரும் தமிழ் மக்களையே நசுக்குவதில் குறியாக இருக்கின்றது.

மேலும் நாவிதன்வெளி பிரதேசத்தில் இருந்து நிலங்களை வாங்கி பண்ணைகள் அமைத்துள்ள இடங்களை இராணுவத்தினரின் துணையோடு சோதனையிட்டு பிரதேசவாழ் மக்களின் அச்சநிலையை தீர்கவேண்டிய கடமைப்பாடு பிரதேச அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது.இதன்போது வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்று பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Previous Post

மாணவர்களை அனுப்பி வைக்க தயங்கும் பெற்றோர் – சாந்தி

Next Post

வடக்கு மாகாணம் யுத்த பூமி போன்று இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது

Next Post

வடக்கு மாகாணம் யுத்த பூமி போன்று இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

July 2, 2026
நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 2, 2026
ஐக்கிய அமெரிக்கா 16 அணிகள் சுற்றில் பெல்ஜியத்தை சந்திக்கவுள்ளது

ஐக்கிய அமெரிக்கா 16 அணிகள் சுற்றில் பெல்ஜியத்தை சந்திக்கவுள்ளது

July 2, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

சஜித் பிரேமதாசவும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முடியாது – ஜனபலய கூட்டமைப்பு திட்டவட்டம்

July 2, 2026

Recent News

BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

July 2, 2026
நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 2, 2026
ஐக்கிய அமெரிக்கா 16 அணிகள் சுற்றில் பெல்ஜியத்தை சந்திக்கவுள்ளது

ஐக்கிய அமெரிக்கா 16 அணிகள் சுற்றில் பெல்ஜியத்தை சந்திக்கவுள்ளது

July 2, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

சஜித் பிரேமதாசவும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முடியாது – ஜனபலய கூட்டமைப்பு திட்டவட்டம்

July 2, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures