Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் – ஜனாதிபதியின் நெகிழ்வு

April 9, 2019
in News, Politics, World
0

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த விமானப்படை உத்தியோகத்தரான அயேஷா தில்ஹானி, தனது குழந்தைகளின் போசணை மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தியாக்க உதவியளிக்குமாறு “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” நிகழ்ச்சித்திட்டத்தில் விடுத்த கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் குழந்தைகளின் பராமரிப்பிற்காக தலா ஐந்து இலட்ச ரூபா வீதம் நான்கு குழந்தைகளுக்கும் 20 இலட்ச ரூபா நிதியுதவியினை இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார்.

Previous Post

தந்தையொருவரால் குறடால் தாக்கப்பட்ட குழந்தை பலி..!

Next Post

மோடி படத்திற்கு தடை : தேர்தல் கமிஷன் செக்

Next Post

மோடி படத்திற்கு தடை : தேர்தல் கமிஷன் செக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures