Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

April 5, 2019
in News, Politics, World
0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் போலி தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்று கொண்டதாக குற்றம் சுமத்தி சசி வீரவன்சவுக்கு எதிராக குற்றப்புலளாய்வுத் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குத் தொடரிலேயே இன்று நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்து தீர்ப்பளித்துள்ளது.

Previous Post

உடன்பாடுகள் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ள மகிந்த மைத்திரி பேச்சு

Next Post

வரவு செலவுத் திட்டத்துக்கான ஆதரவு தொடர்பில் இன்று காலை தீர்மானம்

Next Post

வரவு செலவுத் திட்டத்துக்கான ஆதரவு தொடர்பில் இன்று காலை தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures