Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெள்ளை மழையில் நனைந்த சவுதி

April 3, 2019
in News, Politics, World
0

உலகம் முழுவதும் பருவநிலை மாறி வருகிறது. வெப்ப நிலை அதிகமுள்ள பகுதிகளில் மழையும், பனி பொழிவும் அதிகரித்து வருகிறது. அதன் மாற்றம் பாலைவன பூமியான துபாயிலும் தெரிகிறது. பாலைவனம் நிறைந்த சவுதி அரேபியாவில் பனிமழை பொழிந்து அரேபியா அலாஸ்காவாக காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது. சவுதி அரேபியாவின் வடகிழக்கு பகுதியில் சமீபகாலமாக கடும் பனி மழை பொழிந்து வருகிறது.

இதனால் அப்பகுதியில் மலைகள் வெள்ளை பூக்களால் போர்த்தப்பட்டது போன்று ஐஸ் கட்சிகளால் மூடப்பட்டிருந்தது. ஜோர்டான் நாட்டு எல்லையை ஒட்டியுள்ள தபுக் மாகாணத்தின் ஜபல் அல் லாஸ் பகுதியில் பனியின் தாக்கம்  அதிகமிருக்கிறது.  சாலையெங்கும் பனி கட்டிகளால் நிறைந்து பாலைவன பிரதேசம் பனி பிரதேசமாக காட்சியளித்தது. அப்பகுதி மக்களை மிகுந்த உற்சாக பட வைத்ததுடன் சிறுவர் சிறுமியர் பனிகட்டிகளை எடுத்து  விளையாடினர்.

Previous Post

கசோகியின் வாரிசுகளுக்கு கோடிக்கணக்கான சொத்தை வழங்கிய சவுதி அரசு

Next Post

விண்வெளியில் 400 உடைந்த பாகங்கள் சுற்றி வருகின்றனவாம்

Next Post

விண்வெளியில் 400 உடைந்த பாகங்கள் சுற்றி வருகின்றனவாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures