Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்க தூதரகம் மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் காயம்

July 6, 2016
in News, World
0
அமெரிக்க தூதரகம் மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் காயம்

அமெரிக்க தூதரகம் மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் காயம்

சவுதி அரேபியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் ஜெத்தா பகுதியில் அமைந்துள்ளது அமெரிக்க தூதரகம். இங்கு தாக்குதல் நடத்தும் பொருட்டு வெடிகுண்டுடன் வந்த தற்கொலை தீவிரவாதியை அங்கு பாதுகாப்பில் இருந்த அதிகாரிகள் இனம் கண்டு முறியடித்துள்ளனர்.

தீவிரவாதியை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதும் எடுத்து வந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அந்த தீவிரவாதி உடல் சிதறி கொல்லப்பட்டுள்ளார். தாக்குதலை தடுக்க முயன்ற பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கு பலத்த காயம் ஏற்படுள்ளத்காக கூறப்படுகிறது.

அமெரிக்க நாடு தனது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் இந்த வேளையில் அந்த நாட்டின் தூதரகம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Featured
Previous Post

Pepper Spray பயன்படுத்திய பொலிஸ்: பரிதாபமாக உயிரிழந்த மனநலம் குன்றியவர்

Next Post

2016 Super Singer Stars Nite & SPB50 Anniversary Concert

Next Post
2016 Super Singer Stars Nite & SPB50 Anniversary Concert

2016 Super Singer Stars Nite & SPB50 Anniversary Concert

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures